தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்!

இன்று (12) நள்ளிரவு 12 மணிவரை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை தொடர தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நிறைவேற்றுக் குழுவுடன் நடத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடலையடுத்து, ஏனைய தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளமையையும் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image