பொருளாதார சிக்கலுக்கு தீர்வு வழங்கும் வரை விஐபிக்களுக்க உணவில்லை!

பொருளாதார சிக்கலுக்கு தீர்வு வழங்கும் வரை விஐபிக்களுக்க உணவில்லை!

பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் விஐபிக்களுக்கு உணவு வழங்கும் சேவையிலிருந்து இன்று (07) தொடக்கம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுதந்திர ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வினை வழங்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் ஜனக்க விஜேபத்திரன தெரிவித்துள்ளன.

இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் சாதாரண பயணகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image