மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!

மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!

இன்று (6) நள்ளிரவு  முதல்   அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image