நாளைய தின மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

நாளைய தின மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

நாடு முழுவதும் நாளைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image