உரிய விடுமுறைகளை வழங்கக்கோரி தாதியர்கள் போராட்டம்

உரிய விடுமுறைகளை வழங்கக்கோரி தாதியர்கள் போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால், தாதியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை தாதிமார் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கர்ப்பிணித் அவர்களுக்கான விடுமுறையை மீள வழங்க வேண்டும்.

ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகளை உடையவர்களுக்கான விடுமுறையை மீள வழங்க வேண்டும்.

விடுமுறைகளை 14 நாட்கள் வரை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image