அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைக்கும் திகதி அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைக்கும் திகதி அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பொதுச் சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, வீட்டிலிருந்து பணியாற்றுதல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் முதலான நடைமுறைகள் அமுலாக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image