அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்தல்

அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களினுடைய இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்துக் கொள்வதற்கு ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தில் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச பணியாளர்களின் சம்பளத்தை ரூபா 10000 ஆல் அதிகரிக்கச் செய்வதற்கு

அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களினுடைய இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்துக் கொள்வதற்கு

முறையான பதவி உயர்வு மற்றும் கடமைப்பட்டியலுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒரு சேவை சட்டத்தைப் பெறுவதற்கு

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான ஒரு சேவை சட்டத்தைப் பெறுவதற்கு

2016இன் பின்னர் இழந்த ஓய்வூதிய சம்பள உரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு

அமைப்பாகுவோம்!

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்

- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image