மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல்

மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல்

மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தினை சீர் செய்யும் பணிகள் தொடர்வதால் இவ்வாறு தடங்கல் ஏற்படக்கூடும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image