பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்: ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியத்தின் அறிவித்தல்

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்: ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியத்தின் அறிவித்தல்

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் தமது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பட்டதாரி பயிலுனர்களின் நிரந்தம் செய்வதற்கென்று அரசாங்கம் மற்றும் சங்கம் சொல்லாத கதை

பயிலுனர்களின் ஆரம்ப நியமன திகதி - 2020 பெப்ரவரி 27

06 மாதங்கள் கழித்து செப்ட 02 ல் முதலாவது குழு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது மீண்டும் ஒரு வருடத்திற்கு பிறகு பெப்ர 02 ல் இரண்டாவது குழு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது

நிரந்தரம் செய்வதற்கு தயாராகுங்கள்

செப். 02 குழுவானது 04 மாத சேவைக் காலத்தை இழக்க தயார்

பெப்ரவரி - மார்ச் குழுக்கள் நிரந்தரம் செய்வதற்கான திகதி இல்லை

நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம்

நவம்பர் 29 கொழும்பில் ஒன்றுகூடுவோம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image