ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் தகவல்கள் கோரப்படுகின்றன

ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் தகவல்கள் கோரப்படுகின்றன

2020/21 க்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மற்றும் பாடசாலைகளுடன் இணைக்கப்பட்ட பயிலுனர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்த மத்தியநிலையம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

குறித்த தகவல்களை செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளீடு செய்து அனுப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களைப் பதிவுசெய்ய 

இந்த இணைப்பை அழுத்தவும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image