தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது - வெளியானது அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது - வெளியானது அறிவிப்பு

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 6ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை  அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
கொவிட் பரவல் கட்டுப்பாட்டு விசேட செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இணையவழி முறைமையில் இன்று கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image