ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவித்தல்

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவித்தல்

ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.



இது தொடர்பில் ஜனாதிபதியின் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர் - அதிபர் சேவைகளில் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல்' குறித்து அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட துணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல்.

ஆசிரியர்- அதிபர் சேவைகளில் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல்' ஆராய்வதற்கும், அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கும் நியமிக்கப்பட்ட துணைக்குழு 33 ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image