ஊழியர் நம்பிக்கை நிதிய தலைமையகத்திற்கு பூட்டு

ஊழியர் நம்பிக்கை நிதிய தலைமையகத்திற்கு பூட்டு

நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய தலைமையகம் தற்காலிகமாக மூடப்படடுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் தொற்றுச் சூழலை கருத்திற்கொண்டு தலைமையகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, நம்பிக்கை நிதிய சேவை பெற வருபவர்கள் அவர்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்புப்பிரிவிற்கருகில் உள்ள பெட்டியில் வைக்குமாறும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் சபை பொது முகாமையாளர் டி.ஜு.ஜி பெர்ணாண்டோ அறிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image