அதிபர் ஆசிரியர் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அதிபர் ஆசிரியர் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

காலகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் எதிர்ப்பு ஊர்வலம் பஸ்யால பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் தொற்று பரவல் மிக வேகமாக பரவி வருவதை கருத்திற்கொண்டு இப்போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல வாரங்கள் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் நிலையை கருத்திற்கொண்டு இப்போராட்டம் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image