ஆட்சேர்க்கப்பட்டு பாடசாலைகளுக்கு இணைக்கப்படாத பயிலுனர்களின் தகவல் சேகரிப்பு

ஆட்சேர்க்கப்பட்டு பாடசாலைகளுக்கு இணைக்கப்படாத பயிலுனர்களின் தகவல் சேகரிப்பு

2020-2021 ஆண்டுகளில் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு இணைக்கப்படாத பயிலுனர்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்த மத்திய நிலையம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

தகவல்களை பதிவுசெய்ய கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

தகவல் சேகரிப்பு விண்ணப்பம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image