சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட-30 வயதுக்கும் குறைந்த கா.பொ.சா.தரத்தில் கணிதம், தமிழ், உட்பட 4 பாடத்தில் திறமைச் சித்தியும் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் கா.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களில் (பொது வினாத்தாள், ஆங்கில் தவிர) சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எமது இணையதளம் தொடர்பான ஆய்வினை பூர்த்தி செய்ய

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ம்திகதி அல்லது அதற்கு முன்பதாக நிகழ்நிலை/மெய்நிகர் (online) ஊடாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறிப்பு:- அந்தந்த மாவட்டத்தில் வசிப்பவரே விண்ணப்பித்தல் அவசியம். அல்லது விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் குறைந்தது 3 வருடங்கள் வசித்திருத்தல் வேண்டும். அல்லது தாய் தந்தையர் அம்மாவட்டத்தில் பிறந்திருத்தல் வேண்டும் (அதற்கான ஆதாரத்தை நேர்முகத்தேர்வில் அல்லது கேட்கப்படும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்)

மேலதிக தகவல்களுக்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image