ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடை விதித்துள்ள இலங்கை

ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடை விதித்துள்ள இலங்கை

ஆப்பிரிக்க நாடுகளில் சிலவற்றில் இருந்து பயணிகள் வருகைத் தருவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

அங்கோலா, பொஸ்ட்வானா, லெஸ்ஸோதோ, மொசாம்பிக், சுவாஸிலாந்து, நாம்பியா சாம்பியா மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமியா அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜூமலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை நடைமுறைக்கு வரவுள்ளது.

சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image