போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு - தொழில் திணைக்களம்

போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு - தொழில் திணைக்களம்

தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர்கள் (தரம் III) பதவிக்கான ஆட்சேர்ப்புக்குரிய போட்டிப் பரீட்கசக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2021 மே மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானியில், தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர்கள் (தரம் ஐஐஐ) பதவிக்கான ஆட்சேர்ப்புக்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்பை;பங்களை ஏற்றுக்கொள்வதற்கென பிரசுரிக்பை;பட்டுள்ள இறுதித் திiதியானது எதிர்வரும் ஜ}{லை மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image