சுகாதாரத்துறை கொடுப்பனவு பிரச்சினையைத் தீர்க்க கொடுப்பனவு

சுகாதாரத்துறை கொடுப்பனவு பிரச்சினையைத் தீர்க்க கொடுப்பனவு
வைத்திய துறையினருக்கு மாத்திரம் கொடுப்பனவு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, கொவிட்-19 கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையின் ஏனைய பணிக்குழாமினருக்கும் மேலதிக கொடுப்பனவாக 7,500 ரூபாய் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 
 
இதுகுறித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படவுள்ளது.
 
இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில், குறித்த கொடுப்பனவு இணங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image