துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு

துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இம்மாதம் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image