நாட்டை முடக்க தீர்மானமில்லை: ஆனால் எதிர்வரும் நாட்களில்

நாட்டை முடக்க தீர்மானமில்லை: ஆனால் எதிர்வரும் நாட்களில்

நாட்டை முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், அடுத்துவரும் சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image