அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை தடுத்துவைத்த ஊழியர்கள்

அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை தடுத்துவைத்த ஊழியர்கள்

மாதாந்த வேதனம் உரிய தினத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்து அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்கள் குழுவொன்று, அதன் தலைவரை அவரது உத்தியோகப்பூர்வ அறையில் இன்று மதியம் தடுத்து வைத்திருந்தது.


இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

பின்னர் வேதனத்தை உரிய தினத்தில் வழங்குவதாக, கூட்டுத்தாபன தலைவர், வாக்குறுதியளித்ததை அடுத்து, சேவையாளர்கள் அவரை விடுவித்துள்ளனர். அத்துடன், நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image