மொழித்திறன் பரீட்சை பிற்போடப்பட்டது!

 மொழித்திறன் பரீட்சை பிற்போடப்பட்டது!

அரச கரும மொழிகள் திணைக்கத்தினால் நடத்தப்படவிருந்த மொழித்திறன் (பேச்சு) விருத்தித் தேர்வு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ள பிற்போடல் தொடர்பான  ஊடக அறிவிப்பு செய்தி அறிவிப்பின் போது மற்றும் ரூபவாஹின் செய்தி அறிவிப்பின் போது காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கையெடுத்துடன் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image