பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்கலைக்கழகங்களை திறக்கும் தீர்மானம் இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது கல்வியமைச்சர் இன்று (21) பாராளுமன்றில் தெரிவித்தார்.

எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image