முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி உயர்வுக்கான போட்டிப் பரீட்சை அறிவித்தல்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி உயர்வுக்கான போட்டிப் பரீட்சை அறிவித்தல்

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான 2019(2020) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மதிப்பீட்டு முறை, தகைமைகள், விண்ணப்பிக்கும் முறை, பரீட்சைக் கட்டணம், பரீட்சைக்கு அனுமதித்தல், பிழையான தகவல்கள் அளிப்பதற்கான தண்டனை, நியமனத்திற்காக தெரிவு செய்தல், மாதிரி விண்ணப்பப்படிவம் என்பன குறித்த சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image