12ஆம் திகதி வங்கிகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு மத்திய வங்கியின் அறிவித்தல்

12ஆம் திகதி வங்கிகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு மத்திய வங்கியின் அறிவித்தல்

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் (12) திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் விசேட அரச விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு, சகல அரச மற்றும் தனியார் வங்கிகளையும் நாளைய தினம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image