திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள்!

திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள்!

ரயில் இயந்திர சாரதிகளும், ரயில் கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தில், ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பொது முகாமையாளர் திணைக்களத்திற்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image