மேலும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டம் - ஜனாதிபதி

மேலும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டம் - ஜனாதிபதி

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் திட்டத்தினூடாக மேலும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலாம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் பொறுத்தமான ஒரு இலட்சம் பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பொறுத்தமான நபர்களை தெரிவு செய்யும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை சார்ந்தது.

தனது ஆட்சிகாலத்தில் தேசிய பொருளாதாரம் மற்றும் கிராம மக்களின் மேம்பாடு என்பவற்றுக்காக பாடுபடப்போவதாகவும் இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image