அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கு மின்சாரசபை

அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கு மின்சாரசபை

தொழிற்சங்கம்இலங்கை மின்சாரசபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் நாளை (24) நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

மின்சாரசபைக்கு 3000 புதிய ஊழியர்களை உள்வாங்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சபையின் குறித்த நடவடிக்கையினால் மின்சாரசபை ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர் என்று மின்சாரசபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் எ.ஜி. ஜயலாளர் தெரிவித்தார்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image