ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பங்கோரல்

   ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பங்கோரல்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவதற்கான நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளன.

அதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி ஆகும்.

மேலதிக விபரங்களை அறிய

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image