நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 15,000ஐ கடந்தது

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 15,000ஐ கடந்தது

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக அதிகரித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image