கொவிட் தொற்றால் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 142 பேர் மரணம்

கொவிட் தொற்றால் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 142 பேர் மரணம்

வௌிநாடுகளில் பணியாற்றியபோது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியவர்களில் 142 இலங்கையர்கள் இதுவரை உயிரழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

16 நாடுகளில் பணியாற்றிய இலங்கையர்களே இவ்வாறு தொற்று காரணமாக இறந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இதுவரை இம்மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதேவேளை, வௌிநாடுகளில் பணியாற்றும் 4800 இலங்கையர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 4600 பேர் குணமாகியுள்ளனர் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image