சம்பளத்தை 10,0000 ரூபாவால் அதிகரிக்க அரச ஊழியர்களுக்கான அழைப்பு

சம்பளத்தை 10,0000 ரூபாவால் அதிகரிக்க அரச ஊழியர்களுக்கான அழைப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊதியத்தை உயர்த்திக் கொள்ளும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச ஊழியர்களின் ஊதியத்தை 10000 ரூபாவால் உயர்த்து!
 
ஓய்வுபெறும் வயதை 65 ஆக ஆக்கும் பிரேரனையை சுருட்டிக்கொள்!
 
கருத்துரைக்கும் உரிமை மீது கைவைக்காதே!
 
"அரச ஊழியர்கள் நாட்டுக்குச் சுமை" என்றுத்த கூற்றை வாபஸ் பெறு!
 
சுகயீன விடுமுறை மற்றும் ஒரு வேலை பகிஷ்கரிப்பு!
 
டிசம்பர் 08
 
ஒருநாள் வேலை பகிஷ்கரிபிற்கு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
 
ஊதியத்தை உயர்த்திக் கொள்ளும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image