சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சமூகத்தில் மீண்டும் கொவிட் 19 தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (10) புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 14 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் நால்வர் முன்னைய தொற்றுக்களுடன் தொடர்புப்படாதவர்கள் என்றும் 10 ​பேர் முன்னைய தொற்றுக்களுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்றும் அவர்களில் 7 பேர் ஏற்கனவே தனிமைப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்நாட்டுசுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image