வௌிநாடு செல்வோருக்கு நாளை தடுப்பூசி

வௌிநாடு செல்வோருக்கு நாளை தடுப்பூசி

வௌிநாடு செல்லும் நோக்கில் பதிவு செய்தவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்தவர்களுக்கான தடுப்பூசி நாளை (07) இராணுவ வைத்தியசாலையில் செலுத்தப்படவுள்ளதாக இாணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image