வர்த்த விமான சேவையை ஆரம்பிக்கும் குவைத்

வர்த்த விமான சேவையை ஆரம்பிக்கும் குவைத்

இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளுடனான வர்த்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க குவைத் தீர்மானித்துள்ளது.

நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் எகிப்து, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கொவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து அந்நாட்டு அமைச்சரவை கொவிட் தடுப்பு அவசரக் குழுவின் ஆலோசனைக்கமைய வர்த்த விமான சேவையை குவைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image