மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 188 இலங்கையர் தாய்நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 188 இலங்கையர் தாய்நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 188 இலங்கையர்கள் பேர் இன்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய 50 இலங்கையர்களும் கட்டாரில் பணியாற்றிய 48 பேரும் 138 பேரும் இன்று அதிகாலை 3 வெவ்வேறு விமானங்களில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்பப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image