அதிபர், ஆசிரியர்களுக்கு விசேட ZOOM கலந்துரையாடலுக்கு அழைப்பு

அதிபர், ஆசிரியர்களுக்கு விசேட ZOOM கலந்துரையாடலுக்கு அழைப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 65வது பேராளர் மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஆசிரியர்களுடன் தமிழ் மொழிமூல விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்த உள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை (07) தினம் இரவு 9 மணிக்கு ZOOM மூலம் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person and text that says "இலங்கை ஆசிரியர் சங்கம் 23 செப்ரெம்பர் 2022 மு.ப.10.00 மணிக்கு அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள ஆவது பேராளர் மாநாடு தொடர்பாக அதிபர், ஆசிரியர்களுடன் விசேட கலந்துரையாடல். தமிழ்மொழி மூலம்) Join Zoom Meeting Meeting ID: 565 172 9281 Passe: 1367 07.09.2022 9.00 pm."

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image