பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு- வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு- வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரின் செயலாளளர் எம்.பீ.டீ.கே. மாபா பத்திரணவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது மார்ச் 5 ஆம் திகதி முதல் செல்லபடியாதல் வேண்டும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபையில் உறுதிப்பத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம 900 ரூபாவாகவும், வரவு-செலவுத் திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் என நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தமிழில் 

 

20210310_085012.jpg

20210310_084454.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image