சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூக பாதுகாப்பு நிபுணரை சந்தித்தது CWC

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூக பாதுகாப்பு நிபுணரை சந்தித்தது CWC

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடல் சௌமிய பவனில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் தொழிலாளர் நலன் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாமல் அடிமைத்தனப்படுத்துவது தொடர்பாக இதன்போது இ.தொ.கா சுட்டிக்காட்டியது.இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image