71 நிறுவனங்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

71 நிறுவனங்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

மேல் மாகாணத்தில் 71 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 830 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 759 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றாத 71 நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image