ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான அறிவித்தல்: 53,000 பயிலுனர்களுக்கும் உடன் நியமனம் வேண்டும்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான அறிவித்தல்: 53,000 பயிலுனர்களுக்கும் உடன் நியமனம் வேண்டும்
ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவித்தல் ஒன்றை ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
 
ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு வயது கட்டுப்பாட்டை அதிகமாக்குமாறு ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் கோரியுள்ளது.
 
அத்துடன், ஒரே குழுவாக 53,000 பயிலுனர்களுக்கும் விரைவாக நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
 
இந்த கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9ஆம் திகதி எதிர்ப்பு தினத்தை ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பில் ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
 
பிரிக்க வேண்டாம்!
 
ஒரு குழுவாக 53000 ம் பயிலுனர்களை விரைவாக நிரந்தர நியமனம் செய்!
 
ஆசிரியர் ஆட்சேர்ப்பதற்கு வயது கட்டுப்பாட்டை அதிகமாகக்கு!
 
எதிர்ப்பு தினம்
நவம்பர் : 09
 
ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம்
 
250160620_397877535385472_4856558031787887554_n.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image