நாளை 5 மணிநேர மின் தடை

நாளை 5 மணிநேர மின் தடை

நாளைய தினம் 5 மணித்தியாலத்திற்கு அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இதன்படி, ஏ, பீ மற்றும் சி வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும்,

ஏனைய இடங்களில், 5 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image