மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டனர்

மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் இந்த ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image