அரச ஊழியர்களை பணிக்கு மீள அழைக்கமுன் இந்த 3ஐ நிறைவேற்றுங்கள்

அரச ஊழியர்களை பணிக்கு மீள அழைக்கமுன் இந்த 3ஐ நிறைவேற்றுங்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு மீள அழைப்பதற்கு முன்னதாக இந்த மூன்று விடங்களையும் நிறைவேற்ற வேண்டும்

என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களையும் தொற்று நோய்க்கு ஆள்ளாக்க வேண்டாம்.

மீண்டும் பணிக்கு அழைப்பதற்கு முன்பாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படவேண்டும்.

சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

- என வலியுறுத்துவோம்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள் பட்டதாரி பயிலுநர்களுக்கு JDOC இன் விசேட அறவித்தல்

185393787_330188832030267_5530834930417758795_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image