பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image