அரச - தனியார் ஊழியர்களுக்கான அறிவித்தல்: இரண்டு சட்டங்களில் விரைவில் திருத்தம்!

அரச - தனியார் ஊழியர்களுக்கான அறிவித்தல்: இரண்டு சட்டங்களில் விரைவில் திருத்தம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்களை திருத்த எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

அந்த கலந்துரையாடல்களின் பின்னர் மாற்று யோசனைகள் இருந்தால் பரிசீலிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மூலம் - அததெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image