அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அந்த நிலையத்தின் பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது>

ஊதியத்தில் வாழ முடியாது, ஓய்வூதியமும் ஆபத்தில்...
 
அறிவூட்டும் இருவாரம் ஜூலை 04- 14
 
*சகல ஊழியர்களுக்கும் ரூபாய் 20,000/- கொடுப்பனவை வழங்கு!
 
*பதவி உயர்வுக்கான செயற்றிட்டத்தை உடனடியாக தயார் செய்!
 
*முறையான கடமை நிரலை வழங்கு!
 
* ஓய்வூதியத்தை இரத்து செய்யாதே!
 
* ஊழியர்களின் நலன்புரி சேவை குறைப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தாதே!
 
- ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image