அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் விடுத்துள்ளது. 
 
"உரிமைகளை வென்றெடுப்போம் தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தைக் கட்டியெழுப்புவோம்" அபிவிருத்தி உத்தியோகத்தர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பதுளை தபால் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளதாக ஒன்றிணைந்துஞ அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image