எதிர்காலத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம்!

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம்!

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமுக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image